தந்தை மற்றும் மகனுடன்..முரளி
சில நாட்களுக்கு முன்பு....
'இதயம்' படம் மூலமாக நம் இதயம் திருடிய முரளி இதய வலியால் இறந்தது வேதனையாக இருக்கிறது.
தமிழ் சினிமாவில் வெகு சில யதார்த்த நாயகர்கள் பட்டியலில் முத்துராமன், மோகன் போன்றவர்களுக்கு பிறகு அந்த இடத்தை நிரப்பிய முரளி மறைவு நமக்கு பேரிழப்புதான். அவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக